மெய்ப்பட செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெய்ப்பட செய் கதை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா அவர்களை பிரிக்க நினைக்கிறார் ஆனால் அது முடியவில்லை, கதாநாயகனின் அப்பாவோ தன் மகனால் ஊரில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை என்பதனால் இவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் கதாநாயகன் , கதாநாயகி மற்றும் கதாநாயகனின் நண்பர்கள் என அனைவரும் இருக்கிறார்கள், இவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன், ஒரு மோசமான பொம்பள பொருக்கி , இந்த பொறுக்கியால் வீட்டில் தங்கியிருக்கும் இவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது, அந்த பிரச்சனையை கதாநாயகன் எதிர்கொண்டாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் வேலன் இயக்கியுள்ளார்.

Read Also: Pathaan Movie Review

படத்தில் சிறப்பானவை
கதை
கதாநாயகியின் நடிப்பு
ஒருசில கதாபாத்திரங்களின் நடிப்பு

படத்தில் சிறப்பானவை
பின்னணி இசை
முதல்பாதியில் ஒட்டாத சில காட்சிகள்

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!
அடுத்த கட்டுரைதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்