வாழ்வு தொடங்குமிடம் நீதானே தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

வாழ்வு தொடங்குமிடம் நீதானே கதை இஃரான் மற்றும் ஷகீரா- விற்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு எடுக்கின்றனர், அதுவும் ஒரே வாரத்தில் திருமணம் செய்துமுடிக்க வேண்டும் என்று ஷகீராவின் அப்பா சொல்லிவிடுகிறார். இஃரான் தான் சிறுவயதிலிருந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷப்படுகிறார். Read Also: Chithha Movie Review திருமணத்திற்கு முந்தையை நாள் ஷகீரா இஃரானை தனியாக அழைத்து பேசுகிறார், அப்போது ஷகீரா தான் வினோதா என்கிற பெண்ணை விரும்புவதாக…

Read More

மத்தகம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

மத்தகம் கதை கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும் பட்டாளா சேகர் தற்போது உயிரோடு இருப்பதாகவும், அணைத்து ரவுடிகளையும் ஒன்றுதிரட்டி ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போவதாக கூறுகிறான். Read Also: Broken Script Tamil Movie Review இந்த தகவலை வைத்துக்கொண்டு,…

Read More

பாணி பூரி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பாணி பூரி கதை கதாநாயகனும் கதாநாயகியும் , 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர் , காதலிக்கு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். திடீரென்று ஒருநாள் நாயகன் , நாயகி வீட்டிற்கு சென்று நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார். அப்போது நாயகியும் அவரின் நண்பரும் வீட்டிற்கு வருகினற்னர், அந்த சமயத்தில் அனைவரும் உட்கார்ந்து ஒரு முடிவு எடுக்கின்றனர் , அது என்னவென்றால் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து ஒரு…

Read More

செங்களம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

செங்களம் கதை சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்.அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது. ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார்…

Read More

ஃபார்ஸி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

ஃபார்ஸி-யின் கதை கதையில் சன்னி ஒரு கைதேர்ந்த ஓவியராக இருக்கிறார், அவரின் தாத்தா Press ஒன்றை நடத்தி வருகிறார் , ஆனால், அந்த Press தற்போது நஷ்டத்தில் நடத்திவருவதால் சன்னி அந்த Press-ல் கள்ள நோட்டுகளை அடிக்கிறான், பிறகு Press-ஐ நஷ்டத்திலிருந்து மீட்கிறான். அதே சமயம் மைக்கேல் என்ற போலீஸ் அதிகாரி கள்ள நோட்டுகளை ஒழிக்கும் சிறப்பு அதிகாரியாக இருக்கிறார் , அப்படி ஒருகட்டத்தில் சன்னியும் , மைக்கேலும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர், அப்போது மைக்கேல் சன்னியை பிடித்தாரா…

Read More

அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

அயலி கதை 1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில்…

Read More

Fall Tamil Web Series Review

Fall Web Series கதை கதையின் நாயகி அஞ்சலி, அவரின் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார். , அவர் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். அஞ்சலி தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை அவரை யாரோ கொலை செய்ய முயற்சித்தனர் என்பது பின்னர்தான் தெரியவருகிறது. இவர்களின் குடும்பத்தில் இருக்கும் யாரோ ஒருவர் இவரிடம் இருந்து ஏதோ ஒன்றை பறிக்க திட்டம் போடுகின்றனர், ஆனால் அது யாரென்று தெரியவில்லை. அதுமட்டும்மல்லாமல் இவரிடம் இருக்கும் SS ஸ்போர்ட்ஸ் அகாடமியின் உரிமையை பறிக்க…

Read More

டாக்டர்.56 தமிழ் திரைப்பட விமர்சனம்

டாக்டர் 56 கதை ஒரு மர்மமான நபர் தனது நாயையும் சேர்த்துக்கொண்டு சிலரை கொலை செய்கிறார். அப்படி கொல்லப்பட்டவர்களை அடுத்து கொல்லப்போகும் நபரின் வீட்டு முன்பு போட்டுவிடுவார். இந்த கேஸ் CBI துறைக்கு மாற்றப்பட்டு ப்ரியாமணியிடம் வருகிறது. அவரும் இந்த கேஸை விசாரிக்க ஆரம்பிக்கிறார். கதையின் நாயகன் அர்ஜுனுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, அதனால் அவர் சில மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்கிறார். அப்படி இவர் யாரிடமெல்லாம் ஆலோசனை கேட்கிறாரோ அவர்கள்தான் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனை அறிந்த…

Read More

குருமூர்த்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

குருமூர்த்தி கதை கதையின் நாயகன் குருமூர்த்தி (நட்டி) சில காரணங்களால் பணி மாற்றம் செய்யப்பட்டு ஊட்டிக்கு வருகிறார். ராம்கி ஒரு பெரிய தொழிலதிபர் .அவர் ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு பிரச்சினை வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை மூன்றுபேர் கொண்ட திருட்டுக் கும்பல்…

Read More

விட்னஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

விட்னஸ் கதை பார்த்திபன் என்ற 20 வயது இளைஞனும் அவரது அம்மாவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.பார்த்திபன், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி உயிரிழக்கிறார்.அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி(ரோகினி ) , ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம்,…

Read More