சபரி தமிழ் திரைப்பட விமர்சனம்

சபரி கதை கதையின் நாயகி சஞ்சனாவும், கதையின் நாயகன் அரவிந்தும் காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விடுகின்றனர். இவர்களுக்கு ரியா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. சஞ்சனா, தன் கணவர் குழந்தை என இவர்களுடன் சந்தோசமாக இருக்கிறார். அரவிந்த் அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார், இதனை அறிந்த சஞ்சனா குழந்தையை கூட்டிக்கொண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள தோழியின் வீட்டிற்கு வருகிறார். Read Also: Akkaran Tamil Movie Review…

Read More

அக்கரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அக்கரன் கதை கதையின் ஆரம்பத்தில் வீர பாண்டி ஒரு அரசியல்வாதியையும், ஒரு பெரிய இடத்து பையனையும் கடத்தி அவர்களை சித்ரவதை செய்கிறார். வீரபாண்டி க்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர், மனைவி இல்லாததால் இவர் தன் இரண்டு மகள்களையும் செல்லமாக வளர்க்கிறார். Read Also: Aranmanai 4 Tamil Movie Review வீரபாண்டியின் இரண்டாவது மகளுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அதற்காக அவர் ஒரு நீட் கோச்சிங் சென்டருக்கு சென்று படித்து வருகிறார், ஒருநாள் படிக்க…

Read More

அரண்மனை 4 தமிழ் திரைப்பட விமர்சனம்

அரண்மனை 4 கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு கோவில் பூசாரி தன் மகளுடன் படகில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு தீய சக்தியை விடுவித்து விடுகிறார், அந்த தீய சக்தி பூசாரியின் மகளை கொன்று அவரின் உருவத்தை எடுத்துவிடுகிறது, பிறகு பூசாரி அந்த தீய சக்தியின் ஆன்மாவை ஜாடியில் அடைத்து விடுகிறார். Read Also: Kurangu Pedal Tamil Movie Review ஒரு அரண்மனையில் செல்வி தனது கணவர், குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்கிறார், ஒருநாள் மர்மமான முறையில்…

Read More

குரங்கு பெடல் தமிழ் திரைப்பட விமர்சனம்

குரங்கு பெடல் கதை குரங்கு பெடல் 1980 ல் கோடை விடுமுறை சமயத்தில் நடக்கக்கூடிய கதையாகும். சேலத்தில் உள்ள கத்தேரி என்கிற கிராமத்தில் மாரியப்பன் என்கிற சின்ன பையனும் அவனின் நண்பர்களும் இணைந்து இந்த கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாரியப்பன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறான். மாரியப்பனின் இந்த ஆர்வத்திற்கு காரணம், மாரியப்பனின் அப்பா கந்தசாமி சைக்கிள் ஓட்டியதே கிடையாது இதனால் ஊரில்…

Read More

ஒரு நொடி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு நொடி கதை கதையின் ஆரம்பத்தில் சகுந்தலா என்பவரின் கணவர் காலையில் வீட்டை விட்டு சென்றவர், இரவு 10 மணி ஆகியும் வரவில்லை என்ற காரணத்தினால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை காவல் நிலையில் எடுக்கவில்லை. இவர் புகார் கொடுத்தது தியாகு என்கிற மிக பெரிய ரவுடி மேல் அதனால் தான் புகாரை காவல் நிலையத்தில் எடுக்கவில்லை. Read Also: Rathnam Movie Review அப்போது கதையின் நாயகன், சகுந்தலாவிடம் என்ன…

Read More

ரத்னம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரத்னம் கதை வேலூரில் MLA வாக இருக்கும் பண்ணீர் செல்வத்திடம் வேலை செய்துகொண்டிருக்கிறார் கதையின் நாயகன் ரத்னம். பண்ணீர் செல்வம், ரத்தனத்தை அதிகமாக நம்புகிறார் அதற்கான காரணம், ரத்னம் சிறுவயதில் பண்ணீர் செல்வதை சிலரிடமிருந்து காப்பாற்றியிருப்பார். கதையின் நாயகி மல்லிகாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதற்காக நீட் தேர்வு எழுத வேலூருக்கு வருகிறார். அப்போது சில ரவுடி கும்பல் மல்லிகாவை தாக்க வருகிறார்கள். அப்போது ரத்னம் அவரை காப்பாற்றுகிறார், மற்றும் நீட் தேர்வு எழுத…

Read More

ரோமியோ தமிழ் திரைப்பட விமர்சனம்

ரோமியோ கதை கதையின் நாயகன் அறிவு மலேசியாவில் நன்றாக சம்பாதித்து விட்டு, திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகிறார். இவர் வீட்டில் காட்டும் பெண்களை எல்லாம் வேண்டாம் என்கிறார் காரணம் இருக்கு அந்த பெண்ணை பார்த்தவுடனே காதல் வர வேண்டும் என நினைக்கிறார், அப்படி ஒரு பெண்ணுக்காக அனைவரையும் தட்டிகழிக்கிறார். Read Also: Dear Tamil Movie Review ஒருநாள் நாயகன் அறிவு, நாயகி லீலாவை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். பிறகு இருவருக்கும் திருமணம் நடக்கிறது, ஆனால் இந்த திருமணத்தில்…

Read More

டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

டியர் கதை கதையின் நாயகன் அர்ஜுன் ஒரு செய்தி சேனலில் வேலை செய்கிறார். இவருக்கு பெரிய சேனலில் வேலைக்கு சேர்ந்து நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார். இவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்கிறார் அப்போது இவருக்கு பெண் பார்க்க முடிவெடுக்கின்றனர். கதையின் நாயகி தீபிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், இவருக்கு உறங்கும்போது குறட்டை வரும் இதனால் தீபிகாவை பெண் பார்கவருபவர்கள் ஓடிவிடுகிறார்கள். இதனால் குறட்டையை மறைத்து அர்ஜுனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர், பிறகு குறட்டை விஷயம்…

Read More

டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

டபுள் டக்கர் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் அரவிந்த், அவனின் பெற்றோருடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அரவிந்தின் பெற்றோர்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள். அரவிந்திற்கு முகத்தில் நெருப்பு பட்டு காயமாகிறது, பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்கிறார், இவரை சிறுவயதிலிருந்தே அனைவரும் கிண்டல் செய்கின்றனர். Read Also: White Rose Tamil Movie Review அவரவிந்திற்கு, பாரு என்ற காதலி இருக்கிறார். ஒரு சில மனவருத்தங்களால் அரவிந்த் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். அப்போது…

Read More

கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் கதை அரசியல்வாதியான பார்த்தசாரதி பெண்களை கடத்தி, அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார். அவருக்கு சிவகாமி என்கிற பெண் இருக்கிறார். சிவகாமி ஒருநாள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, விசாலாட்சி என்கிற காவல் அதிகாரி சிவகாமியிடம் பிரச்சனை செய்கிறார் காரணம் இவர் பார்த்தசாரதியின் மகள் என்பதனால். Read Also: White Rose Tamil Movie Review IAS படிக்கும் சிவனேசன், சிவகாமிக்கு உதவி செய்கிறார், இவன் சிவகாமியின் காதலன் என தவறாக புரிந்துகொண்ட…

Read More