சபரி தமிழ் திரைப்பட விமர்சனம்
சபரி கதை கதையின் நாயகி சஞ்சனாவும், கதையின் நாயகன் அரவிந்தும் காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விடுகின்றனர். இவர்களுக்கு ரியா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. சஞ்சனா, தன் கணவர் குழந்தை என இவர்களுடன் சந்தோசமாக இருக்கிறார். அரவிந்த் அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார், இதனை அறிந்த சஞ்சனா குழந்தையை கூட்டிக்கொண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள தோழியின் வீட்டிற்கு வருகிறார். Read Also: Akkaran Tamil Movie Review…