அரண்மனை 4 தமிழ் திரைப்பட விமர்சனம்
அரண்மனை 4 கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு கோவில் பூசாரி தன் மகளுடன் படகில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு தீய சக்தியை விடுவித்து விடுகிறார், அந்த தீய சக்தி பூசாரியின் மகளை கொன்று அவரின் உருவத்தை எடுத்துவிடுகிறது, பிறகு பூசாரி அந்த தீய சக்தியின் ஆன்மாவை ஜாடியில் அடைத்து விடுகிறார். Read Also: Kurangu Pedal Tamil Movie Review ஒரு அரண்மனையில் செல்வி தனது கணவர், குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்கிறார், ஒருநாள் மர்மமான முறையில்…