“நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக இளையராஜா எழுதிய பாடலை பாடிய யுவன்சங்கர் ராஜா!

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி முடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான “வழி நெடுக காட்டுமல்லி..” என்ற பாடலை எழுதிப் பாடிய இளையராஜா இதுவரை சுமார் 200 பாடல்களை எழுதியிருக்கிறார்….

Read More

டி3 தமிழ் திரைப்பட விமர்சனம்

டி3 கதை 2018 குற்றாலம் : ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கிறார் அப்போது அவருக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வருகிறது அதனை எடுத்து காதில் வைத்து , ஒரு மாதிரி நடந்து வெளியே செல்கிறார். அப்போது ஒரு லாரி அவர் மீது மோதி அங்கேயே இறந்துவிடுறார். அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2021 ம் ஆண்டு அங்கு உள்ள D3 போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு பதவி ஏற்கிறார் கதையின் நாயகன் விக்ரம்…

Read More