துணிவு கதை
சென்னையிலுள்ள ஒரு வங்கி ஒருசில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்டுகிறது, அந்த மர்ம கூட்டத்தின் தலைவன்தான் கதையின் நாயகன் அஜித் குமார் இவர்கள் எதற்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், இங்கிருந்து இவர்கள் தப்பினர்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் H.வினோத் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார் மற்றும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுகொண்ட கருத்தையும் கூறியுள்ளார்.
Read Also: Varisu Movie Review
படத்தில் சிறப்பானவை
அஜித்குமாரின் அசத்தலான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
கதைக்களம்
விறுவிறுப்பான முதல்பாதி
ஜிப்ரானின் பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
செயற்கையான வங்கியின் அமைப்பு
படத்தின் வேகத்தை குறைக்கும் இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகள்