‘ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ‘ கார்டியன்’

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை…

Read More

பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன் – இயக்குனர் வெங்கட் பிரபு

ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ்…

Read More

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!

அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘யாவரும் வல்லவரே’. சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க்…

Read More

போர் தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் கதை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிரபு மருத்துவ சம்மந்தமான படிப்பை படிக்கிறார். பல்கலைக்கழகத்தில் பிரபு சூப்பர் சீனியர் என்பதால், பல்கலைக்கழகத்தை ஆள்கிறார், இவர் நண்பர்கள், காதலி என மிக சந்தோஷமாக இருக்கிறார். Read Also: Athomugam Tamil Movie Review பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாக சேரும் யுவராஜ். சீனியர்களுடன் சண்டையிடுகிறார், அப்போது நண்பர்களுக்காக பிரபு வருகிறார். பிரபு, யுவராஜ் இருவருக்கும் சிறுவயது முன்பகை இருக்கிறது. அதன் காரணமாக யுவராஜ், பிரபுவிடம் உன் நண்பர்கள், காதலி…

Read More

ஜோஷ்வா இமைபோல் காக்க தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க கதை கதையின் நாயகன் ஜோஷ்வா ஒரு காண்ட்ராக்ட் கில்லர். இவருக்கு ஒருவரை கொலை செய்யும் பொறுப்பை கொடுத்தால் அந்த நபர் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடி போய் அவரை கொள்ளக்கூடியவர். இவர் கதையின் நாயகி குந்தவையை பார்க்கிறார் அவர் மேல் காதல்வயப்படுகிறார். ஒருகட்டத்திற்கு மேல் தான் யார் என்பதை குந்தவையிடம் சொல்கிறார். இதனை கேட்டவுடன் குந்தவை, ஜோஷ்வா வை விட்டு சென்றுவிடுகிறார். Read Also: Satham Indri Mutham Tha Tamil Movie Review…

Read More

அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது

ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று…

Read More

சத்தமின்றி முத்தம் தா தமிழ் திரைப்பட விமர்சனம்

சத்தமின்றி முத்தம் தா கதை கதையின் நாயகி சந்தியாவை 2 பேர் தனித்தனியாக கொல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பிக்கும் சமயத்தில் கீழே விழுந்து அடிபடுகிறது. அப்போது வீட்டிற்கு வரும் கதையின் நாயகன் விக்னேஷ், சந்தியாவை பார்த்ததும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். பிறகு மருத்துவர்கள் சந்தியா பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்துவிட்டதாக சொல்கிறார்கள். Read Also: Athomugam Tamil Movie Review நாயகன் விக்னேஷ் ஒவ்ஒருவராக தேர்வு செய்து கொலை செய்கிறார். இப்படி தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான…

Read More