அயோத்தி கதை
அயோத்தியில் இருக்கும் ஒரு குடும்பம் , அங்கிருந்து ராமேஷ்வரத்திற்கு சென்று வர முடிவு எடுக்கின்றனர், ரயில் டிக்கெட்டும் புக் செய்து அயோத்தியில் இருந்து மதுரை வந்து இறங்குகின்றனர், பிறகு அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து ராமேஸ்வரம் செல்கின்றனர்.
Read Also: Ariyavan Movie Review
அப்படி இவர்கள் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அந்த டாக்சி விபத்துக்குள்ளாகிறது, அதன் பிறகு கதையின் நாயகன் சசி குமார் இவர்களுக்கு உதவி செய்கிறார், அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் மந்திர மூர்த்தி நல்ல கருத்தையும் சொல்லி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை
Rating : ( 3.5/5 )