பெருசு தமிழ் திரைப்பட விமர்சனம்
பெருசு கதை
ஊரிலேயே பெரிய தலைக்கட்டாக இருக்கக்கூடிய ஆலாசியம் என்கிற பெரியவர் திடீரென்று இறந்துவிடுகிறார். ஆனால் அவருடைய ஆண்குறி மட்டும் மட்டும் நேராக நிற்கிறது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர்.
Read Also: SweetHeart Tamil Movie Review
ஆலாசியம் -ன் மகன்களான சாமியும், துறையும் சேர்ந்து...
ஸ்வீட்ஹார்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஸ்வீட்ஹார்ட் கதை
கதையின் ஆரம்பத்தில் நாயகன் வாசுவுக்கும் நாயகி மனுவுக்கும் இடையில் ஒரு பிரச்சனை வெடிக்கிறது, பிறகு பிரேக் அப் செய்துவிட்டு இருவரும் செல்கிறார்கள். வாசுவுக்கு திருமணம் என்றால் பயம் காரணம், வாசு சிறியவனாக இருக்கும்போது அவரின் அம்மா வேறொருவருடன் சென்றிருப்பார், அதிலிருந்து மீள...
படவா தமிழ் திரைப்பட விமர்சனம்
படவா கதை
கதையின் ஆரம்பத்தில் மலேசியாவில் கதையின் நாயகன் வேலன் பார் ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கிறார். சில காரணங்களால் அந்த வேலையும் இழந்து, சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்போது தான் ஊர் திரும்பினால் ஊர் மக்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற...
மர்மர் தமிழ் திரைப்பட விமர்சனம்
மர்மர் கதை
நான்கு நண்பர்களான மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் இவர்களின் வேலை ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் பேய் உள்ளதா? இல்லையா? என்பதை ஆவணப்படும் எடுப்பார்கள் அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.
Read Also: Niram Marum Ulagil Tamil Movie Review
திருவண்ணாமலையில்...
நிறம் மாறும் உலகில் தமிழ் திரைப்பட விமர்சனம்
நிறம் மாறும் உலகில் கதை
கதையின் ஆரம்பத்தில் அபி என்கிற பெண் அம்மாவுடன் சண்டைபோட்டுவிட்டு சென்னையிலிருந்து , ஹைதராபாத்திற்கு ரயிலில் அவரின் தோழியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது அங்கு வந்த TT அபியின் செயல்களை கவனிக்கிறார். அபியின் பிரச்சனை என்னவென்று அபியிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.
Read...
ஜெண்டில்வுமன் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜெண்டில்வுமன் கதை
பூரணி, அரவிந்த் இவர்கள் புதுமணத்தம்பதிகள். இவர்கள் இருவரும் சென்னையில் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பூரணியின், தோழியின் தங்கை தீபிகாவிற்கு சென்னையில் நேர்காணல் இருப்பதால் இவர்களின் வீட்டில் தங்குவதற்கு பூரணி தன் கணவர் அரவிந்திடம் அனுமதி கேட்க, அரவிந்தோ வேலையின் காரணமாக வெளியில் செல்வதால்...
கிங்ஸ்டன் தமிழ் திரைப்பட விமர்சனம்
கிங்ஸ்டன் கதை
1983-ல் தூத்துக்குடி அருகில் உள்ள துவத்தூர் என்கிற கிராமத்தில் இருக்கும் மீனவர்கள், அவர்கள் பகுதியில் இருக்கும் கடலுக்கு சென்று மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். அதனால் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு யாரும் சென்று மீன் பிடிக்கக்கூடாது என அரசாங்கமே உத்தரவிடுகிறது.
Read Also: Yamakaathaghi...
எமகாதகி தமிழ் திரைப்பட விமர்சனம்
எமகாதகி கதை
கதையின் ஆரம்பத்தில் ஊர் தலைவர் செல்வராஜ், திருவிழாவுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருடைய மகள் லீலாவிற்கு குழந்தை பருவத்திலிருந்தே மூச்சு திணறல் உள்ளது. அதனால் லீலாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் வருகிறது. ஒருநாள் செல்வராஜ் வீட்டில் தன் மனைவியோடு வாக்குவாதத்தில் இருக்கும்போது லீலா...
கூரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
கூரன் கதை
கதையின் ஆரம்பத்தில், கொடைக்கானலில் உள்ள பார்த்தசாரதி என்கிற ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஒரு குழு பேட்டி எடுக்கிறார்கள். அதில் நீதிபதியிடம் நீங்கள் பார்த்த வித்யாசமான வழக்கு எது என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு நீதிபதி தர்மராஜ் என்கிற வக்கீல் 10 வருடங்களாக எந்த...
அகத்தியா தமிழ் திரைப்பட விமர்சனம்
அகத்தியா கதை
கதையின் ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பங்களாவில், படப்பிடிப்பிற்காக செட் போடுகின்றனர். கதையின் நாயகன் அகத்தியாவிற்கு இது முதல் படம் என்பதால் தன் சொந்த செலவில் செட் போடுகிறார், ஆனால் கடைசி நிமிடத்தில் சில காரணங்களால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது, இதனால்...