மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

மைக்கேல் கதை மைக்கேல் என்ற சிறுவன் அவனின் அப்பாவை தேடி கொள்வதற்காக மும்பை செல்கிறான். அப்போது மும்பையில் மிக பெரிய தாதாவாக இருக்கக்கூடிய குருவை சிலர் கொள்ள வருகின்றனர் அப்போது, மைக்கேல் குருவை காப்பாற்றிவிடுகிறார், அதன்பிறகு குருவே மைக்கேலை வளர்க்கிறார். மைக்கேல் பெரியவனான பிறகு ஒரு கும்பல் குருவை கொலை செய்ய வருகின்றனர், குரு இதற்கு காரணமான அனைவரையும் கொன்றுவிடுகிறார். ஆனால் ஒருவன் மட்டும் தப்பித்துவிடுகிறான் , அவனை கொள்ள குரு மைக்கேலை அனுப்புகிறார், ஆனால் மைக்கேல்…

Read More

மெய்ப்பட செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெய்ப்பட செய் கதை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா அவர்களை பிரிக்க நினைக்கிறார் ஆனால் அது முடியவில்லை, கதாநாயகனின் அப்பாவோ தன் மகனால் ஊரில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை என்பதனால் இவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார். நகரத்தில் ஒரு வாடகை…

Read More

பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

பிகினிங் கதை கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து எதார்த்தமாக ஒரு நம்பருக்கு போன் செய்கிறார். அப்படி கௌரி செய்யும் போன் கால் , மனவளர்ச்சி குன்றியவரான பாலசுப்ரமணியத்திற்கு போகிறது, அந்த போன் காலை பாலசுப்ரமணியம் எடுத்த பிறகு கௌரி தன்…

Read More

அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

அயலி கதை 1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில்…

Read More

மாளிகப்புரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாளிகப்புரம் கதை கல்யாணி என்கிற 8 வயது சிறுமிக்கு, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசைக்கான காரணம் , கல்யாணியின் அப்பா , அம்மாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதபோது ஐயப்பனை வேண்டிய பிறகு தான் கல்யாணி பிறந்திருப்பர். கல்யாணியின் அப்பா கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுகிறார், தன்னை கூட்டிச்செல்ல யாரும் இல்லாததால் கல்யாணி தனியாகவே சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார், கல்யாணியின் ஆசைப்படி இவர் சபரிமலைக்கு சென்றாரா ?…

Read More

பதான் தமிழ் திரைப்பட விமர்சனம்

பதான் கதை சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை தேடி ஒரு குழுவை உருவாக்குகிறார் பதான். ரத்தவித்து எனும் ஒரு வைரஸை, ஜான் ஆப்ரகாம் இந்தியாவில் பரப்பப்போவதாக ஒரு தகவல் கிடைக்கிறது, அப்படி அந்த வைரஸ் இந்தியாவில் பரவினால் கோவிட் 19…

Read More

துணிவு தமிழ் திரைப்பட விமர்சனம்

துணிவு கதை சென்னையிலுள்ள ஒரு வங்கி ஒருசில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்டுகிறது, அந்த மர்ம கூட்டத்தின் தலைவன்தான் கதையின் நாயகன் அஜித் குமார் இவர்கள் எதற்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், இங்கிருந்து இவர்கள் தப்பினர்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை… இதனை இயக்குனர் H.வினோத் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார் மற்றும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுகொண்ட கருத்தையும் கூறியுள்ளார். Read Also: Varisu Movie Review படத்தில் சிறப்பானவை…

Read More

வாரிசு தமிழ் திரைப்பட விமர்சனம்

வாரிசு கதை ராஜேந்திரன் ( சரத்குமார் ) ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறார், அதனை அவரின் இரண்டு மகன்களும் பார்த்துக்கொள்கின்றனர், தனது மூன்றாவது மகனும் கம்பெனியை பார்த்துக்கொள்ளவேண்டும் என ராஜேந்திரன் நினைக்கிறார் , ஆனால் கதையின் நாயகன் விஜய் அதனை மறுக்கிறார் இதனால் அவரின் அப்பா கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார், அதன்பிறகு 7 வருடங்கள் கதையின் நாயகன் விஜய் தனக்கான வாழ்க்கையை வாழ்கிறார். பிரகாஷ் ராஜுக்கும், ராஜேந்திரனுக்கும் தொழில் ரீதியான சண்டை ஏற்பட்டு…

Read More

V3 Tamil Movie Review

V3 கதை தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் விந்தியா என்ற பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர் , மற்றும் அந்த பெண்ணை எரித்துவிடுகின்றனர், பிறகு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்து 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர். இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம் செல்கிறது , அடுத்து இதை கேஸை பற்றி விசாரிக்க முன்னாள் கலெக்டரான வரலக்ஷ்மி, மீண்டும் கலெக்டர் ஆக பதவி ஏற்று அந்த கேஸை பற்றி விசாரித்து முழு பின்னணியையும் கண்டுபிடித்தாரா…

Read More

அருவா சண்டை தமிழ் திரைப்பட விமர்சனம்

அருவா சண்டை கதை கதையின் நாயகனின் அம்மாவிற்கு தன் மகன் கபடி ஆட வேண்டும் என்பதும், மற்றும் கபடியில் பெரிய ஆளாக வேண்டும் என்றும் ஆசை படுகிறார், அதற்காக அவரே தன் மகனுக்கு கபடியும் சொல்லி கொடுக்கிறார். கபடி மீது இவர் இவ்வளவு ஆசை வைக்க காரணம், இவரின் கணவனும் ஒரு கபடி வீரர் என்பதுதான். ஊர் தலைவரின் மகள், கபடி பற்றி சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறார், அப்போது கதையின் நாயகனை சந்திக்கிறார் , இருவரும்…

Read More