சிவி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
சிவி 2 கதை
சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்... அந்த மாணவர்கள் கடைசியாக ஒரு பாழடைந்த மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள் ஆதலால் போலீஸ் அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கின்றனர்...
தலைக்கூத்தல் தமிழ் திரைப்பட விமர்சனம்
தலைக்கூத்தல் கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகனின் அப்பாவிற்கு வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு சுயநினைவிழந்து மரண படுக்கைக்கு செல்கிறார், அவரை காப்பாற்றுவதற்காக சமுத்திரக்கனி மிகவும் போராடுகிறார், அப்பாவிற்காக செய்யும் வேலையை விட்டுவிட்டு செக்யுரிட்டி வேலை செய்கிறார் சமுத்திரக்கனி.
நாள்கள் பல ஆனதும் சமுத்திரக்கனியின் மாமனார்...
போர் தொழில் தமிழ் திரைப்பட விமர்சனம்
போர் தொழில் கதை
2010: திருச்சியில் கொடூரமான முறையில் , மிகவும் வித்யாசமாக ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்க Crime Department கு மாற்றபடுகிறது. அதே சமயம் அசோக் செல்வன் காவல் அதிகாரியாக பணிக்கு வருகிறார்.
Read Also: Bell...
கோழிப்பண்ணை செல்லதுரை தமிழ் திரைப்பட விமர்சனம்
கோழிப்பண்ணை செல்லதுரை கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் செல்லத்துரையையும், அவனின் தங்கையையும் சில காரணங்களால் அவனின் அம்மா விட்டு செல்கிறார். செல்லத்துரையின் அப்பாவோ, அம்மா மேல் உள்ள கோவத்தில் பிள்ளைகள் இருவரையும் அப்பத்தா வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார். பிறகு அப்பத்தாவும் இறந்துபோகிறார்.
அப்பாவும், அம்மாவும்...
நிறம் மாறும் உலகில் தமிழ் திரைப்பட விமர்சனம்
நிறம் மாறும் உலகில் கதை
கதையின் ஆரம்பத்தில் அபி என்கிற பெண் அம்மாவுடன் சண்டைபோட்டுவிட்டு சென்னையிலிருந்து , ஹைதராபாத்திற்கு ரயிலில் அவரின் தோழியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது அங்கு வந்த TT அபியின் செயல்களை கவனிக்கிறார். அபியின் பிரச்சனை என்னவென்று அபியிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.
Read...
தக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
தக்ஸ் கதை
கதையின் நாயகன் சேது, ஒரு பிரச்சனையால் ஜெயிலுக்கு வருகிறார். ஜெயிலிலிருந்து தப்பிக்க நினைக்கும் நாயகன் சேது அங்கு அவருடன் ஜெயிலில் இருக்கும் பாபி சிம்ஹா , முனீஷ்காந்த் மற்றும் ஒருசிலருடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் முயற்சிக்கின்றனர்.
இந்த ஜெயிலுக்கு ஜெயிலர்...
பெல் தமிழ் திரைப்பட விமர்சனம்
பெல் கதை
சிங்கவனம் என்கிற காட்டில் மக்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்துவருகின்றனர், இதனை அறிந்த காவல் அதிகாரிகள் , அங்கு இறந்துகிடந்தவர்களை காட்டிலிருந்து எடுத்துச்செல்கின்றனர், அதில் கதையின் நாயகன் பெல் மற்றும் அவரின் நண்பர் உயிருடன் இருக்கின்றனர், இவர்கள் இருவரையும் போலீஸ் அதிகாரிகள்...
மகாமுனி திரைவிமர்சனம்
'நான் கடவுள்' 'அவன் இவன்' படத்திற்கு பிறகு லவ் சம்மந்தப்பட்ட கதைகளில் நடித்து வந்த ஆர்யா தற்போது திரில்லர், சஸ்பென்ஸ் உள்ள மகாமுனியாக வந்திருக்கிறார். மகா முனியின் திரைவிமர்சனத்தை பார்ப்போம்.
கதை
நடிகர் ஆர்யா மகா, முனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறுவயதிலிருந்து தாய்,...
காடப்புறா கலைக்குழு தமிழ் திரைப்பட விமர்சனம்
கடப்புறா கலைக்குழு
கதையின் நாயகன் பாவாடை சாமி ஒரு கூத்து கட்டும் நாட்டுப்புற கலைஞன், இவர் ஒரு அப்பாவி மனிதர் இவர் தன் சொந்த ஊரில் கூத்து கட்ட மாட்டார் , மற்ற பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்றுதான் இவர் கூத்து கட்டுவார் அதற்கு காரணம்...
யூகி தமிழ் திரைப்பட விமர்சனம்
யூகி கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு கர்ப்பிணி பெண் காணாமல் போகிறார் அன்று இரவே பிரபலமான நடிகர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்படுகிறார் , அந்த காணாமல் போன பெண்ணை இரண்டு குழு தேடுகிறது, அதில் ஒரு குழு நரேன் தலைமையில் இயங்கும்...




































