கொலை கதை
கதையின் நாயகி லைலா ஒரு மாடலாக இருக்கிறார். பாம்பே- வில் இருந்து சென்னைக்கு 2 மாதத்திற்கு முன்பு வந்திருக்கும் லைலா பூட்டியிருக்கும் தனது வீட்டில் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அப்போது இந்த கேஸ் காவல் அதிகாரியான சந்தியாவிடம் செல்கிறது. சந்தியா இந்த உதவிக்காக முன்னாள் அதிகாரியான விநாயக் அவரை தேடி செல்கிறார். ஆனால் விநாயக் அதனை மறுத்துவிடுகிறார்.
Read Also: Aneethi Movie Review
சில சூழ்நிலை காரணமாக விநாயக் இந்த கேஸுக்கு உதவி செய்ய வருகிறார். இந்த கேஸை விநாயக் விசாரிக்கும் போது பல விஷயங்கள் கிடைக்கின்றன கடைசியில் லைலாவை கொன்றது யார் என்பதை விநாயக் & சந்தியா இருவரும் சேர்ந்து கண்டுபிடித்து அந்த கேஸை முடித்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்
சுவாரஸ்யமற்ற இரண்டாம்பாதி திரைக்கதை
Rating : ( 2.75/5 )