நான் மிருகமாய் மாற கதை
ஒரு பெரிய தொழிலதிபரை கொள்வதற்காக ஒரு கூலிப்படை வருகிறது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் ஒருவரிடம் வண்டியில் லிப்ட் கேட்கிறார், அவரும் அடிபட்டவரை காப்பாத்துகிறார் பிறகு கூலிப்படை லிப்ட் கொடுத்தவரை கொன்றுவிடுகின்றனர் , இவர்களால் இறந்தவர் தான் கதையின் நாயகன் பூமியின் ( சசி குமார் ) தம்பி , பதிலுக்கு பூமியும் அந்த அந்த கூலிப்படை கூட்டத்தை தேடி கொள்கிறார் , அப்படி அந்த கூட்டத்தில் இறந்த ஒருவரின் அண்ணன் தான் தாஸ் (விக்ராந்த் ) இதற்க்கு பழி வாங்க தாஸ் பூமியை மிரட்டுகிறான் இவர்கள் இருவரில் யார் வாழ்ந்தார்கள் ? யார் வீழ்ந்தார்கள் ? என்பதே படத்தின் மீதி கதை
இதனை இயக்குனர் சத்யசிவா இன்னும் சற்று வித்யாசமாக இயக்கி இருக்கலாம்
படத்தில் சிறப்பானவை
கதை
அனைவரின் நடிப்பு
பின்னனி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற திரைக்கதை
மெல்ல நகரும் கதைக்களம்
Rating: ( 3/5 )