DSP Tamil Movie Review

DSP கதை கதையின் நாயகன் வாஸ்கோடகாமா வின் ( விஜய் சேதுபதி ) அப்பா ஒரு பூக்கடை வைத்திருக்கிறார் , இவருக்கு எப்படியாவது தனது மகனுக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கிக்கொடுத்தாக வேண்டும் என்று போராடுகிறார், அந்த அரசு வேலைக்காக முட்டை ரவி என்பவரிடம் உதவி கேட்கிறார் , பிறகு அவரிடமிருந்து ஒதுங்கி கொள்கிறார் , வாஸ்கோடகாமா வின் நண்பனின் அப்பாவை முட்டை ரவி கொலை செய்திருப்பார் , ஆனால் அதனை யாரும் எதிர்த்து கேட்க மாட்டார்கள்…

Read More

கட்டா குஸ்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டா குஸ்தி கதை கேரளாவில் சிறுவயதிலிருந்தே தனது மாமன் விளையாடும் குஸ்தி விளையாட்டை பார்த்து வளர்ந்தவர் தான் கீர்த்தி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி ) , கீர்த்திக்கு குஸ்தி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் எந்த பிரச்சனை என்றாலும் இவர் சண்டை போடுவார் , இதனாலேயே இவருக்கு சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் அப்பா அம்மா இல்லாமல் மாமனின் கண்காணிப்பில் வளர்ந்தவர் தான் கதையின் நாயகன் வீரா, (விஷ்ணு விஷால்) இவருக்கு…

Read More

பவுடர் தமிழ் திரைப்பட விமர்சனம்

பவுடர் கதை தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கமிஷ்னர் வீட்டில் ஒருவர் காணாமல் போகிறார் அவரை கண்டுபிடிக்க வருபர்தான் கதையின் நாயகன் நிகில் முருகன்.அடுத்து சினிமாவில் வேலை செய்துகொண்டிருக்கும் விஜய் ஸ்ரீ, அவர் மகனின் படிப்புக்காக மொபைல் போன் தேவைப்படுகிறது, அதனால் பணத்திற்காக ஒரு கொலை பழியை ஏற்றுக்கொள்கிறார். அடுத்து தனது மகளை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றியவரிடம், நீதி கேட்க…

Read More

ஏஜெண்ட் கண்ணாயிரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஏஜெண்ட் கண்ணாயிரம் கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது, அந்த பிணங்களின் பின்னனியில் பல மர்மங்கள் இருப்பது தெரியவருகிறது . அது மட்டுமல்லாமல் சந்தானத்தின் அம்மாவுக்கும் இதே போல் தான் நடந்தது என்பது தெரியவருகிறது. அடுத்து பிணங்களின் கை ரேகைகளை வைத்து…

Read More

காரி தமிழ் திரைப்பட விமர்சனம்

காரி கதை ராமநாதபுரம் அருகில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலை, இரண்டு ஊர் மக்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் , இதனால் அந்த கோவில் யாருக்கும் சொந்தமில்லாமல் 30 வருடங்களாக பூட்டியே இருக்கிறது. கோவில் பூசாரி இரண்டு ஊர் மக்களிடமும் , ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போகச்சொல்கிறார். பிறகு இரண்டு ஊருக்கும் இடையில், ஒரு போட்டி நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த போட்டி என்னவென்றால், ஜல்லிக்கட்டில் ஒரு ஊர் மக்கள் 18 வகையான காளைகளை களத்தில் விடவேண்டும்,…

Read More

பட்டத்து அரசன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பட்டத்து அரசன் கதை 40 வருடங்களாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல், கபடி விளையாடி ஊருக்கே பெருமை சேர்த்தவர் தான் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் இரண்டாவது மனைவி வழியில் வந்த பேரன் தான் சின்னதுரை ( அதர்வா ). குடும்பத்தில் நடந்த சில விஷயங்களால் அதர்வா சிறுவயதிலிருந்தே பொத்தாரி குடும்பத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டு இருப்பார், எப்படியாவது தாத்தாவுடன் சேர்ந்து ஆக வேண்டும் என்பதற்க்காக போராடுவார். ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்காது, பொத்தாரியின் மற்றொரு…

Read More

யூகி தமிழ் திரைப்பட விமர்சனம்

யூகி கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு கர்ப்பிணி பெண் காணாமல் போகிறார் அன்று இரவே பிரபலமான நடிகர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்படுகிறார் , அந்த காணாமல் போன பெண்ணை இரண்டு குழு தேடுகிறது, அதில் ஒரு குழு நரேன் தலைமையில் இயங்கும் உளவாளி குழு இதனை பிரதாப் போத்தன் நியமித்திருப்பார் , மற்றொரு குழு ஒரு அரசியல்வாதியால் நட்டி தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் ரவுடி கும்பல் ஆகும் , கடைசியில் அந்த கர்ப்பிணி பெண்ணை எந்த…

Read More

கலகத் தலைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கலகத் தலைவன் கதை வஜ்ரா என்கிற கார்ப்பரேட் கம்பெனி லாரிகளை தயாரிக்கிறது, அந்த லாரியில் இருந்து வெளியேறும் புகை சுற்று சூழலை மாசுபடுத்துகிறது இந்த தகவல் வெளியில் கசிந்ததும் , இதனை செய்தது யார் என விசாரிக்க வஜ்ரா குழு அர்ஜுனனை (ஆரவ் ) நியமிக்கறது , அர்ஜுனும் அதனை விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஒரு கட்டத்தில் தான் தெரிகிறது இதனை செய்தது கதையின் நாயகன் திரு (உதயநிதி ) என்பது இவர் இதனை செய்ததற்கான காரணம் இவரின்…

Read More

நான் மிருகமாய் மாற தமிழ் திரைப்பட விமர்சனம்

நான் மிருகமாய் மாற கதை ஒரு பெரிய தொழிலதிபரை கொள்வதற்காக ஒரு கூலிப்படை வருகிறது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் ஒருவரிடம் வண்டியில் லிப்ட் கேட்கிறார், அவரும் அடிபட்டவரை காப்பாத்துகிறார் பிறகு கூலிப்படை லிப்ட் கொடுத்தவரை கொன்றுவிடுகின்றனர் , இவர்களால் இறந்தவர் தான் கதையின் நாயகன் பூமியின் ( சசி குமார் ) தம்பி , பதிலுக்கு பூமியும் அந்த அந்த கூலிப்படை கூட்டத்தை தேடி கொள்கிறார் , அப்படி அந்த கூட்டத்தில் இறந்த ஒருவரின் அண்ணன் தான்…

Read More

செஞ்சி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி. பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே…

Read More