வர்ணாஸ்ரமம் தமிழ் திரைப்பட விமர்சனம்

வர்ணாஸ்ரமம் கதை

கதையின் ஆரம்பத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கிறார், மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கருத்தை முன் வைக்கின்றனர், அப்படி இவர் ஆவணப்படம் எடுக்கும்போது நான்கு காதலர்களை பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.

அந்த நான்கு ஜோடி காதலர்கள் , பெற்றோராலோ , அல்லது குறிப்பிட்ட ஜாதியினாலோ பிரிக்கப்படுகிறார்கள், பிறகு கொலை செய்ய படுகிறார்கள் , அப்படி இந்த நான்கு ஜோடிகளின் காதலைப்பற்றியும் , அந்த காதலால் அவர்கள் அனுபவிக்கும் வேதனைப்பற்றிய திரைப்படமே இந்த வர்ணாஸ்ரமம்.

இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுகுமார் அழகர்சாமி இயக்கியுள்ளார்.

Read Also: Dada Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
அனைவரின் நடிப்பு
பிண்ணனி இசை

படத்தில் கடுப்பானவை
சுற்றி வளைக்கும் திரைக்கதை
தொழில்நுட்பம்

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *