வீடு திரும்பிய பிரித்திவி ராஜ்!!

ஒரு வழியாக எடுத்த காரியத்தை முடித்து விட்டு, வெற்றிக்கையோடு வீடு திரும்பினார்கள் பிரதிவ்ராஜ் மற்றும் பட குழுவினர்கள். ஜார்டனின் வாடி ரம் பாலைவனத்தில் சிக்கித் தவித்து வந்த மலையாள நட்சத்திரம் பிருத்விராஜ், 58 பேர் கொண்ட படக்குழு மூன்று மாதங்கள் கழித்து, நேற்று காலை கொச்சிக்கு திரும்பினார். நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய…

Read More

சுவாசிக்க மூச்சு காற்று கேட்ட மக்களின் மூச்சையே நிறுத்திய அரசு !!

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் மே மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இந்த நிகழ்வு குறித்து…

Read More

அடுத்த சந்திரமுகி சிம்ரன் ?

மாடர்ன் சந்தரமுகியாக கலம் களமிறங்க தயாராகும் சிம்ரன். சந்திரமுகி 2வில் நடடிக்கிறாரா ?சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இத்திரைப்படம் 200நாடகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘சந்திரமுகி2′ திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு இயக்கவுள்ளார், அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது . இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More

மாஸ்டர் vs சுரரைபோற்று – தெறி தீபாவளி

கொரோனா பாதிப்பால் திரையரங்கம் மூடியுள்ளது, பட பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தற்போது வந்திருக்கும் அறிவிப்பின் படி மாஸ்டர் 10%படப்பிடிப்பு மற்றும் Post-Production வேலைகள் மிச்சம் உள்ளதாகவும், சுரரை போற்று படப்பிடிப்பு முடிந்த நிலையில் Post-Production மட்டும் மிச்சம் உள்ளது. எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் மாஸ்டர் படமும் சுரரை போற்று படமும் வரும் 2020 தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Read More

இது மார்டன் முந்தானை முடிச்சு !!

 இயக்குநர்-நடிகர் பாக்கியராஜ் 1983 ஆம் ஆண்டு  எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான படம் தான்  ‘முந்தானை முடிச்சு’. இதில், பாக்கியராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். மேலும், இப்படம் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய  மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.  இந்த படம்  வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ள நிலையில் தற்போது  ‘முந்தானை முடிச்சு’, மீண்டும்  ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை, மீண்டும் பாக்கியராஜ் இயக்க, கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று…

Read More

ட்விட்டரில் பிரேம்ஜி அடிக்கும் கூத்து !!

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்ராக இருப்பவர்  மா.கா.பா. 2014-ஆம் ஆண்டில் ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய மா கா பா  இதுவரை ஒன்பது படங்கள் நடித்துள்ளார்.அவர் கடைசியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹரிஷ் கல்யாணின் நண்பராக நடித்து அசதி இருந்தார்.  அவருக்கு இன்று பிறந்தநாள்.  அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் மஹத் ராகவேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு பெரிய மிஷின் கன்னை வைத்துக்கொண்டு…

Read More

மாய தேவராய் விஜய் சேதுபதி !!

அப்டியே Climax-ல அருவாளை தூக்கி போட்டு போய் புள்ள குட்டிய படிக்கவைங்கடானு தேவர்மகன்-ல கமல் பேசுனா காட்சி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கும். அதுனால தான்ன  உலகநாயகன் சும்மா வா சொன்னாங்க ?? சரி இப்போ தேவர் மகன் 2 எப்போ வரும்னு ஒரு கேள்வி ? இதுக்கு ஏற்கனவே பதில் கிடைச்சுருச்சு அது என்னனா தலைவன் இருக்கிறான் னு ஒரு படம் கமல் நடிக்குறாரு. ஷூட்டிங்லாம் ஆரமிச்சுட்டாங்க என்ன வழக்கம் போல படம் வெளியாகுறதுக்கு டைம் ஆகும்…

Read More

அதர்வா முரளியின்உருக்கமான பிறந்தநாள் வாழ்த்துக்கு!!

முரளி மே 19, 1964 ஆம் ஆண்டு பிறந்தார் !! கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளியான   பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றார். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நாயகன் என்று சொன்னாலும் மிகையாகாது. இன்னும் உயரம் செல்லும் நேரத்தில் தன்…

Read More

ராஷ்மிக்கா பாத்த முதல் படம் கில்லி!!

Reaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும்  கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, சூப்பர்ஹிட் கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’யுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். 144 தடை உத்தரவால் வீட்டில் இருக்கும் கதாநாயகிகள் ரசிகர்கள் உடன் நேரலையில் பேசுவது உண்டு. அப்படி  சமீபத்தில் ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உரையாடலில் ஈடுபட்டார் ராஸ்மிகா. அவர்களில் ஒருவர் ராஷ்மிகாவிடம்…

Read More

புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

என்னதான் சொல்லுங்க புலிய தத்தெடுத்து மாஸ் காட்டிட்டாரு எங்க அண்ணே-னு சிவா ரசிகர்களாம் மார்தட்டிக்குறாங்க. பின்ன இல்லையா ? புலி-லாம் அழிஞ்சுட்டு வருதுனு ஒரு ஸ்டாடிக்ஸ் சொல்லுது, அதும் வெள்ளபுலி ரொம்ப குறைவாம், அதான் அத அரசாங்கமே பராமரிச்சுட்டு வராங்க.  சரி, மேட்டெரு குள்ள போலாம், அப்டி அந்த புலிகளை வண்டலூர் மிருகங்கள் அருங்காட்சியத்தில் வச்சு பராமரிச்சுட்டு வராங்க.  ஆனா நம்ம பயலுக புலிய பாக்கவா அந்த பூங்காக்கு போறாங்க ? சென்னை வாசிகளுக்கு புரியும் நா…

Read More