பிரமாஸ்திரம் கதை
முன்னொருகாலத்தில் முனிவர்கள் அனைவரும் இமயமலைக்கு சென்று தியானம் செய்கிறார்கள், அப்படி அவர்கள் தியானம் செய்து முடித்த பிறகு அனைவருக்கும் ஆளுக்கொரு அஸ்திரங்கள் கிடைக்கின்றன இந்த சஅஸ்திரங்களை அனைத்தும் கட்டுப்படுத்தும் சக்தியாக பிரமாஸ்திரம் என்ற சக்தியும் கிடைக்கிறது , அவர்கள் அனைவரும் இணைந்து பிரமாஸ்திராவை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதும் கதையின் நாயகன் ஷிவாவிற்கு ( ரன்பீர் ) ஒரு சில சக்திகள் இருக்கின்றன , அந்த சக்திகளை வெளியே கொண்டுவர அமிதாப் பச்சன் எப்படி உதவி செய்கிறார் என்பதும் , ஷிவா அவருடைய சக்தியை முழுமையான வெளியே கொண்டுவந்து பிரம்மாஸ்திரவை தீயவர்களிடமிருந்து பாதுகாத்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை
இதனை இயக்குனர் அயன் முகர்ஜி மிக வித்தியாசமாக சற்று விறுவிறுப்பாக கூறியுள்ளார்
Also Read: Captain Movie Review
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
3D தொழில்நுட்பம்
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
சிறப்பான தமிழ் டப்பிங்
படத்தில் கடுப்பானவை
ஒன்றுமே இல்லை
Rating: ( 3.5/5 )