கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடமையை செய் – கதை இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத்தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நாட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான முறையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவருக்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில்…

Read More

விருமன் தமிழ் திரைப்பட விமர்சனம்

விருமனின் கதை மூன்று அண்ணன்களுக்கு தம்பியாக இருக்கும் (கார்த்தி ) விருமன் தாயுடன் வளர்க்கிரான் அண்ணன்கள் மூன்று பேரும் (பிரகாஷ்ராஜ் ) அப்பாவுடன் வளர்கிறார்கள், அப்பா கோபக்காரர் மற்றும் கெட்டவர் அதனால் பிள்ளைகள் மூன்று பேருக்கும் அவர் எதுவும் செய்யமாட்டார் , ஆனால் அம்மா ( சரண்யா ) விருமானுக்கு பாசத்தை காட்டி நல்ல விஷயத்தை சொல்லி வளர்க்கிரார், விருமனின் சிறுவதில் அம்மா இறந்து விடுகிறார், அதற்க்கு காரணம் அப்பா என்பதால் அப்பா மீது கோபத்துடனே வளர்கிறான்…

Read More

கடாவர் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடாவர் -கதை பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும் அந்த கொலைக்கான தடயங்களை சேகரிக்கும்போது அவருக்கு அதிர்ச்சிகரமான தடயங்கள் கிடைக்கின்றன, கதையின் நாயகன் வெற்றியின் (ஆதித் அருள் ) மனைவி மருத்துவமனையில் மர்மமான முறையில் இறக்கிரார் அதற்கான காரணத்தை தேடுகிறான் நாயகன்,…

Read More

லால் சிங் சத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

லால் சிங் சத்தாவின் கதை கதையின் நாயகன் லால் சிங் சத்தா (அமீர்கான் ) இரயில் பயணத்தின் போது அங்கு உள்ளவர்களிடம் அவரின் கதையை பற்றி சொல்கிரார் அதில் லால் சிங் சத்தாவிற்கு சிறுவயதில் காலில் பிரச்னை இருந்ததால் அவரால் சரியாக நடக்க முடியாது மற்றும் சில விஷயங்கள் அவருக்கு தாமதமாக தான் புரியும் இதனால் அவனைவரும் இவரை அசிங்கப்படுத்துவார்கள் ஆனால் இவரின் அம்மா இவருக்கு தைரியத்தை கூறி வளர்க்கிறார் இவருக்கு பள்ளியிலிருந்தே தோழியாக இருக்கிறார் ரூபா…

Read More

எமோஜி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

எமோஜியின் கதை கதையின் நாயகன்(மகத்) ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறான் , எதார்த்தமாக(மானசா ) ஒரு பெண்ணை பார்க்கிரான், காதலிக்கிறான் சில நாட்கள் கழித்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிடுகிறது அதற்கான காரணம் அவர்களுக்குள் இருந்த ஒரு ஒப்பந்தம் தான் என்பது தெரிய வருகிறது பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் நாயகன் தவிக்கிறான் அப்போது தேவிகாவை பார்க்கிரார் அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை…

Read More

விக்டிம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

நான்கு விதமான ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட விக்டிம் – கதை பா.ரஞ்சித் இயக்கத்தில் – தம்மம் கதை குரு சோமசுந்திரத்திற்கும் , கலையரசனுக்கும் ஏற்படும் வாய்க்கால் வரப்பு சண்டையில் நடக்கும் அரசிலை அழுத்தமாக கூறும் கதை தான் இந்த தம்மம் M.ராஜேஷ் இயக்கத்தில் -மிராஜ் வெளியூரிலிருந்து வந்து வேலைக்காக ஒரு ஹோட்டலில் பிரியா பவனி தங்குகிறார் அங்கு வேலைசெய்து கொண்டிருக்கும் நட்டியால் சில பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சனையிலிருந்து பிரியா பவனி சங்கர் வெளியே வந்தாரா ?…

Read More

லாஸ்ட் 6 ஹவர்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

லாஸ்ட் 6 ஹவர்ஸ்-கதை 4 பேர் கொண்ட ஒரு திருட்டு கும்பலுக்கு ஒரு வேலை வருகிறது அந்த வேலை என்னவென்றால் பரத்தின் வீட்டி ற்குள் புகுந்து அவர்களுக்கு தேவையான பொருளை எடுத்து வருவதுதான், அதனை செய்ய அந்த நான்கு பேரும் அந்த வீட்டிற்குள் செல்கிறார்கள் அப்படி அவர்கள் சென்றபிறகுதான் பரத்திற்கு கண் தெரியாது என்பது தெரிய வருகிறது, பரத்திற்கு கண் தெரியாமல் போனதற்கு காரணம் என்ன என்பதும் ? அவர்களை பரத் எப்படி சமாளித்தார் ? மற்றும்…

Read More

சீதா ராமம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சீதா ராமம் -கதை பாகிஸ்தான் பெண்ணான ரஷ்மிகாவிடம் அவரது தாத்தா ஒரு கடிதத்தை கொடுத்து சீதாவிடம் கொடுக்க சொல்கிறார் அவரும் சீதாவை தேடி இந்தியா வருகிறார் அப்படி இந்தியாவிற்கு வந்து சீதாவை தேடும்போது ராம் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்கிறார் பிறகு சீதாவையும் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார், கடிதத்தை கொடுக்க இந்தியா வந்த ரஷ்மிகா அந்த கடிதத்தை சீதாவை கண்டுபிடித்து கொடுத்தாரா ? மற்றும் ராமிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் மீதி கதை……

Read More

குருதி ஆட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

குருதி ஆட்டம் – கதை ஒரு பெரிய கேங் மதுரையை ஆண்டுகொண்டிருக்கிறது அந்த கேங்கின் தலைவிதான் ராதிகா அவரின் மகன் தான் கண்ணராவி மற்றும் இவர்களுக்கு பக்க பலமாக ராதாரவி இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதர்வா ஒரு மருத்துவமணையில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார் அந்த மருத்துவனைக்கு ஒரு குழந்தை வருகிறது இப்படி இந்த நான்கு பேரை சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது, ராதாரவியை போலீஸ் சுற்றிவளைக்கிறார்கள் அதற்க்கு காரணம் அவரின் மகன் ஒரு பெண்ணுக்கு பாலியல்…

Read More

எண்ணித்துணிக தமிழ் திரைப்பட விமர்சனம்

எண்ணித்துணிக கதை நான்கு பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் ஒரு நகை கடையில் உள்ள டைமண்டை கொள்ளையடிக்கிறார்கள் அப்படி அவர்கள் கொள்ளையடிக்கும் போது கடையில் உள்ள மூன்று பேரை கொன்று விடுகிறார்கள், அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் கதையின் நாயகன் ஜெய்-யின் காதலி அப்படி தன் காதலியை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா என்பதும் அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதும் தான் மீதி கதை… இதனை இயக்குனர் வெற்றிச்செல்வன் நான் லீனியர் பேட்டர்னில் மிக சுவாரசியமாக கூறியுள்ளார் Read…

Read More