பம்பர் தமிழ் திரைப்பட விமர்சனம்

பம்பர் கதை எந்த ஒரு வேலைக்கும் போகாமல் இருக்கிறார் கதையின் வெற்றி, இதனால் யாரும் அவரை மதிப்பதில்லை அப்போது இவருக்கு உதவிசெய்யக்கூடியவரான ஏட்டு ஒருவர் அவரின் ஊரில் ஒரு பெரிய பணக்காரரை கொலை செய்தல், அவருக்கு எதிரானவரிடமிருந்து பணம் கிடைக்கும் என்கிறார். பிறகு வெற்றி கொலை செய்ய திட்டமிடுகிறார், ஆனால் இவர்கள் யாருக்காக கொலை செய்ய வந்தார்களோ, அவரே இறந்து கிடப்பதால் வெற்றி தன் நண்பர்களை கூட்டிக்கொண்டு கேரளா சென்றுவிடுகிறார். அப்படி இவர்கள் கேரளா சென்ற பிறகு,…

Read More
Infinity Tamil Movie Review 2023

இன்ஃபினிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

இன்ஃபினிட்டி கதை கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் இருவர் வந்து தங்களின் மகள் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது என்று கம்பளைண்ட் கொடுக்கின்றனர். அதே சமயம் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் வருகிறது. அந்த கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸும் மர்மமான முறையில் இறந்து போகிறார். இந்த கேஸ் CBI -கு செல்கிறது , CBI இல் நேர்மையாக இருக்கக்கூடிய அதிகாரியான நட்டி இந்த கேஸை விசாரிக்கிறார், அப்படி இவர்களின்…

Read More

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்றது

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மகன் சந்தான கிருஷ்ணன் மற்றும் பிரவத் குமார் மிஷ்ரா-மாதுரி மிஷ்ரா தம்பதியரின் மகள் மனினி மிஷ்ராவின் திருமணம் சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையாட் நட்சத்திர விடுதியில் இன்று காலை 8.15 மணிக்கு இனிதே நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்….

Read More

மாமன்னன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் கதை ராசிபுரம் : சமூக நீதி என்ற கட்சியில் அடி மட்ட தொண்டனாக இருந்து தற்போது MLA பதவி வரை வந்திருப்பவர்தான் மாமன்னன் (வடிவேலு), கிட்டத்தட்ட 10 வருடங்களாக MLA பதிவியில் இருக்கிறார். மற்றவர்களை மதிப்பதோடு அனைவரும் சமம் என்கிற கொள்கையில் மாமன்னன் இருக்கிறார். இவரின் மகன்தான் கதையின் நாயகன் அதிவீரன் இவரும் இவரின் தந்தையும் ஒருசில காரணத்தால் பேசுவதில்லை. பண பலம் , அரசியல் பலம் , ஆள் பலம் என அனைத்தையும் கொண்ட…

Read More

பாயும் ஒளி நீ எனக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு கதை கதையின் நாயகன் விக்ரம் பிரபு- விற்கு சிறு வயதில் நடந்த விபத்தால் கண்ணில் அடிபட்டு , கண்ணில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையுடனே நாயகன் பயணிக்கிறார். அப்போது ஒருநாள் இவரின் தந்தையை சில இவர் முன்னாலேயே கொலை செய்துவிடுகின்றனர். தந்தையின் கொலைக்கு பழி வாங்க துடிக்கும் கதையின் நாயகன், தன் இந்த கண் பிரச்சனையை வைத்துக்கொண்டு. அந்த கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து தனது பழியை தீர்த்துக்கொண்டாரா ? இல்லையா?…

Read More

தலைநகரம் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

தலைநகரம் 2 கதை இந்த தலைநகரம் 2 , தலைநகரம் 1 ம் பாகத்தின் தொடர்ச்சி அல்ல அந்த பாகத்தில் இருந்து ரைட் என்கிற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இயக்கப்பட்டதுதான் இந்த தலைநகரம் 2 திரைப்படம். சென்னையை ஆட்சி பண்ணிட்டு இருக்கக்கூடிய 3 ரவுடிகளான நஞ்சுண்டான் , வம்சி , மாறன் இவர்களுக்குள் யார் முதல் இடத்தை பிடிப்பது என போட்டி . நஞ்சுண்டான் வம்சியை பழிவாங்க அவரின் காதலியான சித்தாரா அவர்களை கடத்திகொண்டுபோய் பலாத்காரம் செய்துவிடுகிறார்…

Read More

ரெஜினா தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெஜினா கதை ரெஜினாவின் தந்தை ஒரு சமுக ஆர்வலர் அவரை ரெஜினாவின் கண் முன்னேயே சிலர் கொன்றுவிடுகின்றனர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ரெஜினாவிற்கு பல வருடங்கள் கழித்து காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், ரெஜினாவின் கணவர் வங்கியில் வேலை செய்கிறார். Read Also: Asvins Movie Review ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது ரெஜினாவின் கணவரை சுட்டுகொன்றுவிட்டு…

Read More

அழகிய கண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்

அழகிய கண்ணே திண்டுக்கல் அருகில் ஒரு கிராமத்தில் சமூக போராளியாக இருக்கும் கதையின் நாயகன் இன்பா சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது இவரின் கனவாக உள்ளது. அதற்காக பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிக்கு சேர சில முயற்சிகளை செய்கிறார் , இவருக்கு இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது. Read Also: Asvins Movie Review இதற்கிடையில் மேல்ஜாதி பெண்ணை காதலிக்கவும் செய்கிறார் , சென்னை சென்று உதவி இயக்குனர்…

Read More

நாயாடி தமிழ் திரைப்பட விமர்சனம்

நாயாடி கதை நாயாடி என்றால் 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவகை சாதியினரை குறிக்கும் , அடிமையாய் வாழ்ந்த இவர்கள் , சில தெய்வங்களின் ஆசியுடன் வரன்பெற்று சில சக்திகளை அடைகின்றனர், அந்த சக்தியை வைத்து உடல் விட்டுஉடல் மாறி பல ஆண்டுகள் உயிர்வாழலாம், இந்த செயலை செய்யக்கூடியவர்களே நாயாடி. Read Also: Asvins Movie Review யூடியூபில் வீடியோ போடும் கதையின் நாயகன் ஆதர்ஷ் மற்றும் அவர்களின் நண்பர்களிடம் ஒருவர் வந்து ஒரு உதவியை கேட்கிறார்,…

Read More

அஸ்வின்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

அஸ்வின்ஸ் கதை வசந்த் ரவி மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து அமானுஷுயமான விஷயங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று அதனை வீடியோ எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி இவர்களுக்கு லண்டனில் இருந்து அழைப்பு வருகிறது. அங்கு ஒருவரின் மகள் பித்துப்பிடுத்துப்போய் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார், மற்றும் வேலைக்காரர்கள் 15 பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர் , இவர்களின் உடல்கள் கிடைத்துவிடுகிறது ,ஆனால் அவரின் மகள் உடல் கிடைக்கவில்லை அதனால் , அந்த பங்களாவில் அமானுசியமான…

Read More