மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் கதை சிறுவயதிலிருந்தே பசவண்ணார் அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்த நண்பர்களுள் ஒருவரான மகத், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சிலரால் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். தன் நண்பனின் இறப்பிற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கின்றனர் , அர்ச்சனா ( வரலக்ஷ்மி ) மற்றும் அவரின் நண்பர்கள். Read Also: Yaadhum Oore Yaavarum Kelir Movie Review போலீஸ் அதிகாரியாக இருக்கும் அர்ச்சனா , இந்த கொலைக்கும் , R8…

Read More

கொன்றால் பாவம் தமிழ் திரைப்பட விமர்சனம்

கொன்றால் பாவம் கதை 1981 தர்மபுரியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு வீடு இருக்கிறது, அந்த வீட்டில் தாய் , தந்தை மற்றும் அவரின் மகள் வரலக்ஷ்மி என மூன்று பேர் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அச்சமயத்தில் அந்த வழியாக செல்லும் வழிப்போக்கன் ( சந்தோஷ் ) ஒருவன் இவர்களிடம் ஒருநாள் இரவு மட்டும் இவர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறான். முதலில் அதனை மறுத்த இவர்கள் , பிறகு அவரை வீட்டில் தங்கவைக்க அனுமதிக்கின்றனர், பிறகு…

Read More

‘மைக்கேல்’ படத்தின் ட்ரைலர் வெளியானது

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான ‘மைக்கேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில்…

Read More

V3 Tamil Movie Review

V3 கதை தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் விந்தியா என்ற பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர் , மற்றும் அந்த பெண்ணை எரித்துவிடுகின்றனர், பிறகு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்து 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர். இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம் செல்கிறது , அடுத்து இதை கேஸை பற்றி விசாரிக்க முன்னாள் கலெக்டரான வரலக்ஷ்மி, மீண்டும் கலெக்டர் ஆக பதவி ஏற்று அந்த கேஸை பற்றி விசாரித்து முழு பின்னணியையும் கண்டுபிடித்தாரா…

Read More

வரலட்சுமி சரத்குமாரின் அரசி படத்தின் தலைப்பு வெளியீடு

புதுப்பொலிவுடன் உருவான சாகினா ராஜராஜாவின் சிம்பொனி டிஜிட்டல் ஸ்டுடியோவை வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் “கல்விக்கோ” கோ.விஸ்வநாதன் திறந்துவைத்து வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா- ஆவடி S.வரலட்சுமி தயாரிப்பில் சூரிய கிரண் இயக்கத்தில் உருவான “அரசி” படத்தின் தலைப்பையும் வெளியிட்டார் இவ்விழாவில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார். பட அதிபர் கே.ராஜன், இயக்குனர்/ வசனகர்த்தா லியாகத் அலிகான், இயக்குனர் வி.சேகர், இசையமைப்பாளர் தினா, இயக்குனர் ஏ.ஜெ..முருகன், நடிகர்கள் சாய்தீனா, காதல் சுகுமார், கல்யாண் சக்கரவர்த்தி, டி.எஸ்.ஆர்.சுபாஷ், ஒளிப்பதிவாளர் செல்வா. ஆர்…

Read More

 ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் தளத்திற்காகத் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள…

Read More

யசோதா தமிழ் திரைப்பட விமர்சனம்

யசோதா கதை அப்பா அம்மா இல்லாமல் தங்கையுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கதையின் நாயகி சமந்தா சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு வாழ்கிறார், அவரின் தங்கைக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்படுகிறது அதனை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் பணத்திற்காக வாடகை தாயாக மாறுகிறார், அப்படி அந்த குழந்தை பிறக்கும் வரையில் வரலக்ஷ்மியின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் அதுதான் நிபந்தனை அப்படி சமந்தா அந்த இடத்திற்கு சென்றதும் ஒரு சில விஷயங்கள் தவறாக நடப்பதை…

Read More

யசோதா’ படத்தின் கதை நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்!

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்?Varalaxmi Sarathkumar About Yashoda முதலில் இதுபோன்ற கதையும்…

Read More

“கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

EINFACH ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் பூஜை இன்று (28.10.22) காலை சென்னையில் உள்ள வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி…

Read More

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘யசோதா’வின் ட்ரைய்லர் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

நடிகை சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் ட்ரைய்லர் காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களின் அட்லிரின் சுரப்பை அதிகரிக்கும் வகையிலான மிரட்டலான காட்சிகள் மற்றும் பின்னணி இசையைக் கொண்டுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா, தமிழில் நடிகர் சூர்யா, கன்னடத்தில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் இந்தியில் வருண் தவாண் வெளியிடுகின்றனர். ‘யசோதா’ படத்தில் நடிகை சமந்தா வாடகைத்தாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள்…

Read More