விரூபாக்ஷா தமிழ் திரைப்பட விமர்சனம்

விரூபாக்ஷா கதை 1979: ருத்ர வனம் என்கிற கிராமத்தில் வெங்கடாஜலபதி என்பவர் பில்லி சூனியம் வைப்பவராக இருக்கிறார் , அந்த சமயத்தில் ஊரில் சில குழந்தைகள் இறந்துவிடுகின்றனர், அதற்கு வெங்கடாஜலபதி தான் காரணமாக இருக்க முடியும் என்று நினைத்த மக்கள் அவரையும் , அவரின் மனைவியையும் மரத்தில் கட்டி உயிரோடு கொளுத்திவிடுகின்றனர், அப்போது அவரின் மனைவி இந்த ஊரில் உள்ள அனைவரும் இறந்துவிடுவார்கள் என சாபம் கொடுக்கிறார். 12 வருடத்திற்கு பிறகு கதையின் நாயகன் சூர்யா தனது…

Read More

பொன்னியின் செல்வன் பாகம்-2 தமிழ் திரைப்பட விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 கதை பொன்னியின் செல்வன் பாகம் 1 முடித்த இடத்திலிருந்து தொடங்குகிறது பொன்னியின் செல்வன் பாகம் 2… வல்லவராயன் வந்தியத்தேவனும் , அருள்மொழி மொழி வர்மனும் கடலில் மூழ்கி விடுகிறார்கள், இதனை அறிந்த சோழ தேச மக்கள் அனைவரும் துக்கத்திலிருக்கின்றனர், இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இவை அனைத்தையும் அறிந்த ஆதித்த கரிகாலன் நந்தினி மீது கடுங்கோபம் கொண்டு, நந்தினியை கொள்ள துடிக்கிறார். கடலில் மூழ்கிய அருள்மொழி வர்மன் ஊமை ராணி என்பவரால்…

Read More

யானை முகத்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

யானை முகத்தான் கதை கதையின் நாயகன் கணேசன் தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , விநாயகர் பெயரான கணேசன் என்ற பெயரை வைத்துக்கொண்டு இவர் பலரை பல வழிகளில் ஏமாற்றுபவராக இருக்கிறார், பல பேரிடம் கடன் வாங்கிவிட்டு, அவர்களுக்கெல்லாம் பொய் மட்டுமே சொல்கிறார், மற்றும் கடன் கொடுத்தவர் விபத்தால் சாக வேண்டும் . மற்றும் அவர்களின் வீட்டில் கேட்ட செயல்கள் நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறார். அப்படி ஒரு நாள் கணேசன் விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது இவருக்கு…

Read More

தெய்வ மச்சான் தமிழ் திரைப்பட விமர்சனம்

தெய்வ மச்சான் கதை கதையின் நாயகன் தபால் கார்த்தி ( விமல் ) அவரின் தங்கையான குங்கும தேனுக்கு மாப்பிளை பார்த்துவருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அப்படி மாப்பிளை பார்க்க வருபவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்துகொண்டே இருக்கிறது. ஆடுகளம் நரேன் அவர்கள், அவரின் குடும்பத்தை அழைத்துவந்து குங்குமத்தேனை பெண் பார்க்க வருகின்றனர், நரேன் அவரின் வயதான தம்பிக்கு குங்குமத்தேனை பெண் கேட்கிறார், விமல் அதனை மறுக்கிறார் ,…

Read More

யாத்திசை தமிழ் திரைப்பட விமர்சனம்

யாத்திசை கதை 7ம் நூற்றாண்டு: ரணதீரன் என்கிற பாண்டிய இளவரசன் சோழர்களை யுத்தத்தில் வென்று, தோற்ற சோழர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான், பிறகு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைகிறார்கள். இதையெல்லாம் பற்றி அறிந்த எயினர் கூட்டத்தை சேர்ந்த கோதி என்பவன், ரணதீரனின் வீரத்தையும் அவரின் போர் யுக்தியையும் அறிகிறான், பிறகு ரணதீரனை எதிர்த்து போரிட துடிக்கும் கோதி சோழர்களிடம் உதவி கேட்கிறான் ஆனால் அவர்கள் கோதிக்கு உதவி செய்ய மறுக்கின்றனர், கடைசியில் ரணதீரனை கோதி…

Read More

சாகுந்தலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சாகுந்தலம் கதை விஸ்வமித்ரன் மற்றும் மேனகைக்கு பிறந்த குழந்தையான சகுந்தலாவை மேனகை ஒரு ஆசிரமத்தில் விட்டுவிட்டு செல்கிறார். ஆசிரமத்தில் வாழ்ந்துவரும் சகுந்தலா மீது நாட்டின் ராஜாவான துஷ்யந்தாவிற்கு காதல் ஏற்படுகிறது, அடிக்கடி ரகசியமாக ராஜாவும் சகுந்தலாவும் சந்திக்கின்றனர், பிறகு இருவரும் சகசியமாக திருமணம் செய்துகொள்கின்றனர் ,பிறகு சகுந்தலாவும் கர்பம் ஆகிறாள் அப்போது ராஜா சகுந்தலாவை சீக்கிரம் அரண்மனைக்குள் அழைத்துச்செல்வதாக சொல்லிவிட்டு செல்கிறார். Read Also : Rudhran Movie Review இதற்கிடையில் துருவாசா மகரிஷி என்ற முனிவர்…

Read More

திருவின் குரல் தமிழ் திரைப்பட விமர்சனம்

திருவின் குரல் கதை தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் கதையின் நாயகன் திரு , சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்த நாயகன் தனது அப்பாவுடன் இணைந்து சின்ன சின்ன காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்கிறார், அப்படி ஒரு சைட்டில் வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக திருவின் தந்தைக்கு அடிபட்டு விடுகிறது , பிறகு அவரை அரசு மருத்துவமனையில் சேர்கிறார். Read Also : RipUpBury Movie Review அந்த அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் 4 பேர்கொண்ட…

Read More

ருத்ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ருத்ரன் கதை கதையின் ஆரம்பத்திலேயே கதையின் வில்லன் பூமி எவ்வளவு பெரிய கேங்ஸ்டர் என அனைத்தையும் காண்பிக்கின்றனர், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஒரு கும்பல் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருப்பவர் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தை மிரட்டி அவர்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர். Read Also : Soppana Sundari Movie Review தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவரும் கதையின் நாயகன் ருத்ரன் சில காரணத்திற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அதே சமயம் அந்த கும்பல் ருத்ரன் குடும்பத்திற்கும்…

Read More

சொப்பன சுந்தரி தமிழ் திரைப்பட விமர்சனம்

சொப்பன சுந்தரி – யின் கதை SGC ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் Lucky Draw முறையில் குலுக்கல் பரிசு போட்டி ஒன்றை நடத்துகின்றனர் , அந்த போட்டியின் பரிசு கதையின் நாயகி அகல்யாவிற்கு கிடைக்கிறது, அந்த பரிசு 10 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு கார், அந்த கார் வந்த நேரம் வாய் பேச முடியாத அகல்யாவின் அக்காவிற்கு நல்ல திருமண வரன் கிடைக்கிறது, அதனால் அந்த திருமணத்தை இந்த கரை வைத்து முடித்துவிடலாம் என்று…

Read More

ரிப்பப்பரி தமிழ் திரைப்பட விமர்சனம்

ரிப்பப்பரி கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு நாய் பொம்மைக்குள் இருந்து வரும் பேய் ஒரு காதல் ஜோடியின் காதலனை கொன்றுவிடுகிறது. கதையின் நாயகன் ராஜ் மற்றும் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து யூடியூபில் சமையல் சேனல் வைத்திருக்கின்றனர், அதில் கமெண்ட் மூலமாக Gold Fish என்ற பெண்ணை கதையின் நாயகன் ராஜ் காதலிக்கிறார்… இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராஜின் உதவியை நாடி அவரின் நண்பன் ஒருவர் வருகிறார் கூடவே அவரின் காதலியையும் கூட்டி வருகிறார், எதிர்பாராத…

Read More