கொன்றால் பாவம் தமிழ் திரைப்பட விமர்சனம்

கொன்றால் பாவம் கதை 1981 தர்மபுரியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு வீடு இருக்கிறது, அந்த வீட்டில் தாய் , தந்தை மற்றும் அவரின் மகள் வரலக்ஷ்மி என மூன்று பேர் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அச்சமயத்தில் அந்த வழியாக செல்லும் வழிப்போக்கன் ( சந்தோஷ் ) ஒருவன் இவர்களிடம் ஒருநாள் இரவு மட்டும் இவர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறான். முதலில் அதனை மறுத்த இவர்கள் , பிறகு அவரை வீட்டில் தங்கவைக்க அனுமதிக்கின்றனர், பிறகு…

Read More

பஹிரா தமிழ் திரைப்பட விமர்சனம்

பஹிரா -வின் கதை சென்னையில் மர்மமான முறையில் ஒருசில பெண்கள் ஒரு சைக்கோவால் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளை தடுக்க போலீஸ் முயற்சிக்கினறனர், இந்த கொலைகள் அனைத்தையும் பிரபுதேவாதான் செய்கிறார். இந்த கொலைகளை பிரபுதேவா செய்வதற்கு என்ன காரணம் என்பதும், இந்த கொலைகளை செய்வது பிரபுதேவாதான் என்பதை போலீஸ் பண்டுபிடித்து , இவரை தடுத்தார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை… Read Also: Ariyavan Movie Review இந்த கதையினை இயக்குனர் ஆதிக்…

Read More

பள்ளு படாம பாத்துக்க தமிழ் திரைப்பட விமர்சனம்

பள்ளு படாம பாத்துக்க கதை கேரளாவில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்று உள்ளது, அந்த பகுதி அப்படி ஆனதற்கு காரணம் அங்கு செல்லும் மனிதர்கள் அனைவரும் மரமான முறையில் இறக்கின்றனர். அப்படி அந்த இடத்திற்கு கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஒருசிலர் தற்கொலை செய்துகொள்ள செல்கிறார். அப்படி இவர்கள் சென்ற இடத்தில் ஜாம்பி இவர்களை தாக்குகிறது , அப்போது சஞ்சிதா அங்கு இருக்கிறார் பிறகு ஜாம்பியிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா ? இல்லையா ?, அங்கு…

Read More

இன் கார் தமிழ் திரைப்பட விமர்சனம்

இன் கார் கதை ஒருநாள் காலையில் ஹரியானாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் கதையின் நாயகி ரித்திகா நின்றுகொண்டு இருக்கிறார், அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் ரித்திகாவை கடத்தி ஊருக்கு ஒதுக்கு புறமாக கொண்டு செல்கின்றனர். அப்படி கடத்தி செல்லப்பட்ட ரித்திகா அவர்களின் காம இச்சைக்கு ஆளானரா ? இல்லையா ?, அல்லது அங்கிருந்து அவர் தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை… இந்த கதையினை இயக்குனர் ஹர்ஷ் வர்தன்…

Read More

அயோத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

அயோத்தி கதை அயோத்தியில் இருக்கும் ஒரு குடும்பம் , அங்கிருந்து ராமேஷ்வரத்திற்கு சென்று வர முடிவு எடுக்கின்றனர், ரயில் டிக்கெட்டும் புக் செய்து அயோத்தியில் இருந்து மதுரை வந்து இறங்குகின்றனர், பிறகு அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து ராமேஸ்வரம் செல்கின்றனர். Read Also: Ariyavan Movie Review அப்படி இவர்கள் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அந்த டாக்சி விபத்துக்குள்ளாகிறது, அதன் பிறகு கதையின் நாயகன் சசி குமார் இவர்களுக்கு உதவி செய்கிறார், அதன் பிறகு என்ன நடந்தது…

Read More

அரியவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அரியவன் கதை சென்னை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் டேனியல் பாலாஜி , அவரிடம் இருக்கும் இருக்கும் அடியாட்கள் கும்பலை பெண்களிடம் பழக வைக்கிறார் , மற்றும் அவர்களை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுகின்றனர், பிறகு இவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்கின்றனர். அதனை வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி மேலும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இப்படி இந்த சுழலுக்குள் கதையின் நாயகன் எப்படி வருகிறார் என்பதும் , கடைசில் டேனியல் பாலாஜியின் கும்பலுக்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை……

Read More

தக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

தக்ஸ் கதை கதையின் நாயகன் சேது, ஒரு பிரச்சனையால் ஜெயிலுக்கு வருகிறார். ஜெயிலிலிருந்து தப்பிக்க நினைக்கும் நாயகன் சேது அங்கு அவருடன் ஜெயிலில் இருக்கும் பாபி சிம்ஹா , முனீஷ்காந்த் மற்றும் ஒருசிலருடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் முயற்சிக்கின்றனர். இந்த ஜெயிலுக்கு ஜெயிலர் ஆக இருக்கும் RK சுரேஷை மீறி இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதும் நாயகன் சேது ஜெயிலுக்கு வர என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை……

Read More

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் கதை கதையின் ஆரம்பத்தில் விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா ஒரு மொபைலை கண்டுபிடிக்கிறார், அந்த மொபைலுக்கு சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார் , இந்த சிம்ரனின் சிறப்பு அம்சம் என்னவென்றால் AI என்கிற புதிய தொழில்நுட்பம் கொண்ட மொபைல் ஆகும். இந்த சிம்ரன் மொபைல் ஷாரா- விடம் இருந்து தொலைந்துவிடுகிறது. அப்படி தொலைந்துபோன சிம்ரன் மொபைல் டெலிவரி பாயாக வேலை செய்யும் கதையின் நாயகன் ஷங்கருக்கு கிடைக்கிறது, அப்படி ஷங்கருக்கு சிம்ரன் கிடைத்ததும்…

Read More

ஓம் வெள்ளிமலை தமிழ் திரைப்பட விமர்சனம்

ஓம் வெள்ளிமலையின் கதை வெள்ளிமலையை சுற்றி உள்ள பகுதியில் ஒரு கிராமம் இருக்கிறது, அந்த கிராமத்தில் ஒரு வைத்தியரும் அவரின் மகளும் இருக்கின்றனர் , ஆனால் அந்த ஊர் மக்கள் யாரும் வைத்தியரிடம் வைத்தியம் பார்ப்பதில்லை இதற்கு காரணம் என்னவென்றால் , பல ஆண்டுகளுக்கு முன் வைத்தியரின் தம்பி சிறுவயதில் வைத்தியம் பார்த்த ஒருவர் இறந்துவிடுகிறார் , அதனால் அன்றுமுதல் அந்த ஊர் மக்கள் வைத்தியரிடம் வைத்தியம் பார்க்காமல் ஆங்கில மருத்துவத்தை நாட ஆரம்பித்தனர். தற்போது அந்த…

Read More

பகாசூரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பகாசூரனின் கதை தெருக்கூத்து கலைஞராக இருக்கும் கதையின் நாயகன் செல்வராகவன் ஒருசிலரை தேடி கண்டுபிடித்து கொலை செய்கிறார், அதே சமயம் ஓய்வு பெற்ற அதிகாரியான நட்டி , குற்றம் செய்பவர்கள் எப்படி அந்த குற்றத்தை செய்தார்கள் என்று விளக்கமாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். அப்போது நட்டியின் அண்ணன் மகள் மர்மமான முறையில் இறந்து போகிறார். அந்த கேஸை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் நட்டி , இவர் செல்லுமிடமெல்லாம் ஒருசில விஷயங்கள் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது, அப்படி…

Read More